court

img

தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்து  முறையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 2 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கினை ஆகஸ்ட் 21 ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது